சிறுகதைகள் செய்திமடல் அக்டோபர் 2015 / மடல் #13 |
|||
இந்த வாரம்: |
சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். சிறுகதைகள்.காம் தளத்தை இனி நீங்கள் உங்கள் மொபைல் போன் வழியாக எளிதாக படிக்கலாம். |
||
இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும். 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. |
|||
அக்டோபர்2015 மாதம் வெளியான சிறப்பு கதைகள்:
தாயே தெய்வம்! கதையாசிரியர்: சோ ஓர் ஏழை; ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய, ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கஷ்டப் படும் ஏழை. அவனிடம் ஒரு விசேஷம்... சேர்ந்தாற்போல் எவ் வளவு நாள் பட்டினி கிடந்தாலும் சரி, எத்தனை முரடர்களையும் ஒண்டி ஆளாக அடித்து நொறுக்கி விடுவான். எழுத்துக்கலைபற்றி இவர்கள்...வி.ஆர்.எம்.செட்டியார் 1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற் பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில் சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும். 2. வாழ்க்கையைக் கண்டு அதைப் போட்டோ படம் பிடிப்பது சிறுகதை அல்ல;வாழ்க்கையை, இயற்கையின் நிறைந்த நுட்பத்துடன், இயற்கையின் நிறைந்த வர்ண வளர்ச்சியுடன், பார்வை யின் கூர்மையால் சித்திரம் வரைய வேண்டும். ஒரு சிறு நிகழ்ச்சியும் சிறந்த சித்திரமாக சிறுகதை மாளிகையில் அமைந்து விடுகிறது. நிகழ்ச்சியின் நுட்பநிறைவே சொற்சித்திரமாக,பொற்சித்திரமாக, பேசும் சித்திரமாக வளர்கிறது. உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி. இத்தளம் சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் என்பது நிஜம். |
உங்கள் சிறுகதைத் தளத்தில் தொடர்ச்சியாக எனது 3 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மிகுந்த நன்றிகள். உங்கள் தளத்தில் மிகச்சிறந்த குழுவின் ஊடாகவே கதைகள் தெரிவு செய்யப்படுவதாக தளம் அறிந்த சில நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். களமறு நிலையில் நிற்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் தளம் மிகவும் அருமையானது. - விக்கி விக்னேஷ்
சில குறிப்புகள்: அக்டோபர் மாதம் பார்வையிட்டோர்:38,548 மொத்தம் பார்வையிட்டோர்: அக்டோபர் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,44,790 |
||
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். | |||
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2015]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content | |||
To unsubscribe click here, to edit your profile click here. |
|||